கோக்கு மாக்கு

குருகுலத்தில் விழிப்புணர்வு

உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் மாணவர் திறன் விழிப்புணர்வு மற்றும் ஆளுமை பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இந்தப் பயிற்சிக்கு குருகுல தாளாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா…

Read More »
கோக்கு மாக்கு

மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில்…

Read More »
கோக்கு மாக்கு

உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் ஹிந்து மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை…

Read More »
கோக்கு மாக்கு

கிராம உதவியாளர் சங்க ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி ஆர். டி. ஓ. அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள்…

Read More »
கோக்கு மாக்கு

தாலுகா மருந்து வணிகர் சங்க முப்பெரும் விழா

சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் தாலுகா மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு பொதுக்குழு, மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடத்தப்பட்டது.…

Read More »
கோக்கு மாக்கு

நாம் தமிழர் கட்சி சார்பில் நிவாரண உதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது, இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து…

Read More »
கோக்கு மாக்கு

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கனமழையில் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக கனமழையில் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. வேளாண்மை மற்றும்…

Read More »
கோக்கு மாக்கு

பாலம் அமைக்க வேண்டுகோள் விடுப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னப்பேட்டை – திருத்துறையூர் மலட்டாறு பாலம் ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்த செய்தி அறிந்து…

Read More »
கோக்கு மாக்கு

என்எல்சி அதிபர் வெள்ளம் பாதித்த இடத்தில் ஆய்வு

கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி இந்தியா நிறுவனத்தின் வெள்ள நிவாரணக் குழுவினரின் உணர்வை வலுப்படுத்தும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அதிபர் ஸ்ரீ பிரசன்ன…

Read More »
கோக்கு மாக்கு

கல்லூரி மாணவி மாயம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. கடந்த 30 ஆம் தேதி தேர்வு எழுத கல்லூரிக்கு செல்வதாக…

Read More »
ஆன்மீகம்

மாரியம்மன் கோவிலில் கன்னி பூஜை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்த சித்தன் ஐயப்ப சுவாமிக்கு நேற்று டிசம்பர் 4…

Read More »
கோக்கு மாக்கு

இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இன்று 05. 12. 2024 இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா…

Read More »
கோக்கு மாக்கு

ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வில்வராயநத்தம் பகுதியில் மழைநீர் பாதிப்பினால் கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பொருட்டு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை நேற்று…

Read More »
கோக்கு மாக்கு

சாலை துண்டிப்பு.

பாலம் உள்வாங்கியதால் கடலூர் – புதுச்சேரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் இடையார்பாளைய மேம்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்து உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலட்டாற்றில்…

Read More »
கோக்கு மாக்கு

மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சசிகலா ஆறுதல்

திருவண்ணாமலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை வி. கே. சசிகலா, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர்…

Read More »
Back to top button