கோக்கு மாக்கு

மழையில் அடித்துச் செல்லப்பட்ட புதிய பாலம்

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது, தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் சிக்கல் நிலவியது.சுமார் 15…

Read More »
கோக்கு மாக்கு

சாலையில் தூய்மை பணி தொடக்கம், அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் சேதமடைந்து சகதியுமாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணியாளர்கள் மூலம்…

Read More »
கோக்கு மாக்கு

மழையால் சேதமடைந்த நெல்பயிர்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூர் ஆகிய இடங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி…

Read More »
கோக்கு மாக்கு

அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்

கார்த்திகை பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி…

Read More »
கோக்கு மாக்கு

உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

ஃபெஞ்சல் புயல் மழையால் திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கிய இறந்த ஏழு பேரின் உடலுக்கு, பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.…

Read More »
கோக்கு மாக்கு

ஃபெஞ்சல் புயலால் மக்காச்சோளம் பயிர் சேதம் விவசாயிகள் கவலை.

ஃபெஞ்சல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சியில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர் நவம்பர் 30ஆம் தேதி பெய்த ஃபெஞ்சல் புயல்…

Read More »
கோக்கு மாக்கு

போக்குவரத்து நெரிசல் மாற்று வழியில் கனரக வாகனங்கள்

அரசூர் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால், கனரக வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகிறது. சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் கூட்டரோடு பகுதியில் நேற்று முன்தினம்…

Read More »
கோக்கு மாக்கு

பப்பாளி சாகுபடி சேதங்கள் குறித்து ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டாரம், ஈயனூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சேதம் அடைந்துள்ள பப்பாளி சாகுபடி வயலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன…

Read More »
கோக்கு மாக்கு

தென்பெண்ணை ஆற்றில் திறப்பு குறைப்பு

சாத்தனுார் அணை 119 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. அணை திறக்கப்பட்டால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை கடந்து, நேராக கடலுார் கடலில்…

Read More »
கோக்கு மாக்கு

கோமுகி அணைகளில் வெளியேற்றும் நீர் குறைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இரு அணைகளிலும் நீர் வரத்து குறைந்ததால், ஆறு வழியாக தண்ணீரின் அளவு படிப்படியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெய்த பலத்த மழையில்…

Read More »
கோக்கு மாக்கு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.…

Read More »
கோக்கு மாக்கு

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சிறுபாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலம்…

Read More »
விமர்சனங்கள்

கனிம வள கொள்ளையை தடுக்க கோரி சாலை மறியல்

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி வருகின்றனர். இந்நிலையில் மண் கொள்ளையர்கள் மயானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

Read More »
கோக்கு மாக்கு

லிஃப்ட் கொடுத்து ஆபத்தில் சிக்கிய பயங்கரம்..!!

சிதம்பரம் – லால்பேட்டை சாலையில் லிஃப்ட் கொடுத்த வாலிபரின் கழுத்தை அறுத்த மர்ம நபர்.!!! வாகனங்களில் பயணிப்பவர்கள் தெரியாத நபர்களுக்கு லிஃப்ட் கொடுக்க வேண்டாம்.!! எச்சரிக்கையாக இருக்க…

Read More »
கோக்கு மாக்கு

எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு…

Read More »
Back to top button