கல்வராயன்மலையில் மழையின் காரணமாக மலைவாழ் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர், எழுத்தூர், ஈச்சங்காடு,…
Read More »சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திவாகர் மற்றும் அவருடன் இருந்த 5…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை ஆக்கூர் கூட்டுச் சாலை, அரசாணைபாளையம், மாமண்டூர்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர்…
Read More »ஆந்திரா-ஒடிசா எல்லையில் (ADB) இருந்து தமிழகத்திற்குள் கடத்தி வந்த கஞ்சாவை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB), சென்னை மண்டல பிரிவு வெற்றிகரமாக கைப்பற்றியது. குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவினர்,…
Read More »கடலூர் மாவட்டம் வேப்பூர் லெமன் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் கமலி வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சியில் பாரத ஸ்டேட் வங்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில்…
Read More »தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பம்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் – சின்ன பேட்டையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாலம் உடைப்பு ஏற்பட்டுள்ளதை இன்று (டிசம்பர் 3) பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம் நாளை 4 ஆம் தேதி காலை…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணிக்காக இன்று (டிசம்பர் 3) ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையோரம்…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து மீட்பு நடவடிக்கையாக பண்ருட்டி, அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும்…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் தட்சணாமூர்த்தி நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் வயதான மூதாட்டி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தவரை உதவி ஆய்வாளர் பிரசன்னா…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, கரையோரம் உள்ள பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த சூழலில், கடலூர் –…
Read More »கடலூர் மாவட்டம் திடீர் குப்பம் பகுதியில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…
Read More »