தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டப்பட உள்ளது. அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி தெரிவித்ததாவது: வடக்கனந்தல் உமா மகேஸ்வரி, சின்னசேலம் திரவுபதி…
Read More »கள்ளக்குறிச்சி கலால் உதவி ஆணையர் குப்புசாமி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் உள்ள பெட்டிக் கடை மற்றும் மளிகைக் கடைகளில்…
Read More »விழுப்புரம் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பில், ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடந்தது. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்…
Read More »உலகங்காத்தான் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்…
Read More »கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றுலா மாளிகை கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் 139 கோடியே 41…
Read More »கடத்துார் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகளை பாதுகாத்திட இரும்பு கூண்டு அமைப்பதற்கான ஆய்வு பணி நடந்தது. கடத்துார் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மாத்துார் கந்தசாமி கோவில்களில்…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே பெரிய வேப்பமரம் ஃபெஞ்சல் புயல்…
Read More »கடலூரில் கடந்த 19ஆம் தேதி லாரன்ஸ் சாலையில் தொங்கிக் கொண்டிருந்த விளம்பர பலகை காற்றில் அறுந்து விழுந்ததில், அவ்வழியே பயணம் செய்த ஒருவர் காயமடைந்தார். இதைத்தொடர்ந்து பல…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புயல் மற்றும் மழையால் காய்கறி கிடைப்பதில் தட்டுப்பாடு மற்றும்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி மாதா கோவில் தெருவை சேர்ந்த அருள் அன்பரசன் இவரது மனைவி சூர்யா இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.…
Read More »தமிழகத்தில் புயல் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசப்படும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்பேரில் கடலூர் மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் வழங்கப்பட்டது.…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் வதிஷ்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு 1…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணி பணிக்காக நேற்று (நவம்பர் 29) கால்கோள் விழா வெகு விமரிசையாக…
Read More »கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 45.10 அடியில் நீர் இருப்பு உள்ளது. கொள்ளிடம் ஆற்றின்…
Read More »