கோக்கு மாக்கு

விடாமல் பெய்யும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

வங்ககடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், ஆகிய மாவட்டத்தில் இன்று…

Read More »
கோக்கு மாக்கு

அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்தவர் கைது

கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அமர்நாத் இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு வார்டுக்குள் சென்று அங்கிருந்த செவிலியர் ஒருவரை…

Read More »
கோக்கு மாக்கு

ஆடுகளுக்கு வாய்ப்புற்று நோய்; விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் தொரப்பாடி, நரசிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளுக்கு வாய் புண்ணு நோய் தாக்கப்பட்டிருப்பதாகவும்,…

Read More »
கோக்கு மாக்கு

புகையிலைப் பொருட்கள் விற்பனை; மூவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமப்புறங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, காவல்…

Read More »
கோக்கு மாக்கு

சுற்றுவட்டார பகுதியில் மழை; குளிர்ச்சியான சூழல்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்திமூர் ஜடதாரிகுப்பம் வசூர் குன்னத்தூர் இரெண்டேரிப்பட்டு மாம்பட்டு கரைப்பூண்டி வெண்மணி திண்டிவனம் பெலாசூர் சனிக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில்…

Read More »
கோக்கு மாக்கு

ஆட்டோக்களுக்கு க்யூ. ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) தீபத் திருவிழாவுக்கான காவல் தெய்வங்களின் வழிபாடு தொடங்க உள்ளது.…

Read More »
கோக்கு மாக்கு

வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆரணி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய,…

Read More »
க்ரைம்

வனத்துறைக்கு தண்ணி காட்டிய வேட்டை கும்பல் – காத்திருந்து கைது செய்த காவல் துறை

திண்டுக்கல் மாவட்டம் , அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமராஜபுரம் பகுதியில் உள்ள ரேடியன் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது . பள்ளி வளாகத்தை சுற்றி…

Read More »
கோக்கு மாக்கு

உண்டியல் காணிக்கை.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம், அதன்படி திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில்…

Read More »
ஆன்மீகம்

கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதலில் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று…

Read More »
கோக்கு மாக்கு

வட்ட தமிழ் சங்கம் – காப்பிய அரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில், காப்பிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் வே. சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கச் செயலர்…

Read More »
கோக்கு மாக்கு

பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் தலைமை ஆசிரியர் சீ. கிருபானந்தம் தலைமையில்…

Read More »
கோக்கு மாக்கு

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெனாயில், சோப்பு ஆயில், கைகழுவும் திரவம் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை…

Read More »
கோக்கு மாக்கு

மதிய உணவு வழங்கிய திமுகவினர்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கழக…

Read More »
கோக்கு மாக்கு

முதியோர் இல்லத்தில் அன்னதானம்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் கிரேஸ் முதியோர் இல்லத்தில் அன்னதானத்தை திமுக…

Read More »
Back to top button