கோக்கு மாக்கு

தொழில் முனைவோர் கடன் உதவிகளை வழங்கிய ஆட்சியர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று (28-11-2024) செங்கம் வட்டம், பரமனந்தல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட…

Read More »
கோக்கு மாக்கு

மக்காச்சோளம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

சங்கராபுரம், வாணாபுரம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் அறுவடை செய்து தயார் நிலையில் இருந்து வரும் வரையில், தற்போது மக்காச்சோளம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறிப்பாக சங்கராபுரம்,…

Read More »
கோக்கு மாக்கு

கழிவுநீர் சாலையில் ஓடும் காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட ரங்கப்பனூர் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் நிழல் கூடை அருகே கழிவுநீர் வாழ்க்கையில் தூர்வாரப்படாததால் கழிவு நீர் கொப்பளித்து வெளியேறி வருகிறது. இதனால்…

Read More »
கோக்கு மாக்கு

அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்ட பணியாளர்கள்

. கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒப்பந்த பணியாளரை நோயாளியை பார்க்க வந்த உறவினர் ஒருவர் தாக்கியதால் ஆத்திரமடைந்த ஒப்பந்த…

Read More »
க்ரைம்

சீட்டிங் ஆசாமிக்கு உதவிய வங்கி மேலாளர்

வங்கியில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து இரண்டு புள்ளி 60 கோடி கடன் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் வங்கி அதிகாரி கைது… பேங்க் ஆப் பரோடா வங்கியின்…

Read More »
கோக்கு மாக்கு

நெல்லை தொழிலதிபர் வீட்டில் சோதனை மிளும் அரசியல் கட்சி!

நெல்லைமாவட்டம்நெல்லைநெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும்…

Read More »
கோக்கு மாக்கு

சங்கராபுரம் காவல் நிலையத்தில் புதிய அறிவிப்பு பலகை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் வாங்கப்படும் புகார் மனுக்கள் நான்கு மணிக்கு மேல் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட மாட்டாது என சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக…

Read More »
கோக்கு மாக்கு

கஞ்சா செடி வளர்த்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக வாலிபரை பிடித்து சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா…

Read More »
கோக்கு மாக்கு

ரிஷிவந்தியம் பகுதி மக்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ரிஷிவந்தியம் அருள்மிகு ராஜநாராயணன் பெருமாள் திருக்கோயில் பழுது பார்த்து புதுப்பித்தல் திருப்பணிக்கு ரூ.98,70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழ்நாடு…

Read More »
கோக்கு மாக்கு

ஆதிபராசக்தி துணை தலைவர் சாமி தரிசனம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர் சதீஷ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ் கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள 81 அடி விஸ்வரூப ஆறுமுக…

Read More »
கோக்கு மாக்கு

பாதுகாப்பு பணியாளரை தாக்கிய பெண்ணால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று மாரியம்மாள் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தனது பேரனை பார்ப்பதற்காக உலகநாயகி என்பவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பெரியம்மாள் பார்வையாளர்கள்…

Read More »
க்ரைம்

test

test

Read More »
கோக்கு மாக்கு

நெல், உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ், சம்பா நெல் பயிர்க் காப்பீடு செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.517.50 பிரீமியம் தொகையும், ராபி உளுந்து பயிருக்கு…

Read More »
கோக்கு மாக்கு

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்.. மாணவிகளுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவிகள்…

Read More »
கோக்கு மாக்கு

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முனுகப்பட்டு ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் ரூ. 4.31 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்…

Read More »
Back to top button