சங்கராபுரத்தில் ரூ.1.85 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டடத் திறப்பு விழா நடந்தது. சங்கராபுரத்தில் கடந்த ஆண்டு புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்ட தமிழக…
Read More »மணலுார்பேட்டை தனியார் மண்டபத்தில் ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய பா.ஜ., கிளை அமைப்பு தேர்தல் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் அசோக்குமார்…
Read More »கள்ளக்குறிச்சி நான்கு முனைச் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க. நிர்வாகிகள் 44 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் துணை…
Read More »தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக நடந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அய்யாமோகன் தலைமை…
Read More »கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவ. 26ஆம் தேதி, அரசியலமைப்பு நாளாக…
Read More »கல்வராயன்மலை, துரூர் கிராமத்தை சேர்ந்தவர் சிண்ணாண்டி மகன் சங்கர் 38, இவர் நேற்று முன்தினம் பகல் 3 மணியளவில் 2 மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு துரூர் நோக்கி பைக்கில்…
Read More »உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பவதியம் ஆலய சேவா சங்கம் சார்பில் உலக மக்கள் நன்மைக்காகவும், கோலாட்ட கலையை மேம்படுத்தவும், சனாதன தர்மத்தை நிலைநாட்டவும்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று, 26/11/2024 பயனாளிகள் நல சங்கம் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மற்றும்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகளிடம் ரகளையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.கடையிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமூர்த்தி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா. தம்பதியினரின் மூன்றாவது மகள் கஸ்தூரி. இவர், சென்னையில்…
Read More »திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சார்பில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 70-ஆவது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள தெற்கு…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரப்பனூர் மற்றும் தீர்த்தனூர் கிராமங்களில் சாலையின் ஓரத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி தன்னார்வலர்கள் இன்று தூய்மைப்படுத்தினர்.…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பாக…
Read More »தமிழகத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். இந்த அரிய தொண்டுகளை கருத்தில்கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும்…
Read More »