கார்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைய போகிறது.. இஸ்ரோ உருவாக்க போகும் ஒரு தொழில் நுட்பம் காரணமாக கார்களின் விலையில் பெரிய மாற்றம் வரும் என்கிறார்கள். கார்களின்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்த நாயக்கன்பட்டி -ல் உள்ள கருப்பன் என்பவரது மகன் சீனிவாசன் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் . இந்நிலையில் அப்பகுதியில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை சேர்த்து வைக்க கூறி இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார் . மேலும் சம்மந்தபட்ட…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ரூபாய் 156 லட்சம் மதிப்பிலான ஆரணி சார் பதிவாளர்…
Read More »திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கூட்ட நெரிசலை தவிர்க்க ஆட்டோ ஓட்டுனர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போக்குவரத்து ஆய்வாளர் காவல் ரமேஷ் தலைமை தாங்கினார்.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில்வே நிலைய சாலை அருகே செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி கிளை போளூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குமரன் மருத்துவமனை அருகே…
Read More »திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வறட்டு குளத்தை தூய்மை அருணை அமைப்பின் மூலம் தூர் வாரும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார்.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்தில் உலக சாதனை நிகழ்வாக 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தமிழக வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு,…
Read More »கள்ளக்குறிச்சி நகர அம்பேத்கர் சிலைக்கு விசிக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து அரசியலமைப்பு சட்ட நல்லிணக்க நாளை முன்னிட்டு அம்பேத்கருக்கு மாலை அணிவித்து விசிக கட்சியின் புதிய பொறுப்பாளர்களுக்கான…
Read More »கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 ஆயிரத்து 816 பேர்,…
Read More »கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (26.11.2024) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 8 மில்லிமீட்டர்,…
Read More »பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து இன்று நெய்வேலி ஆர்க்கேட் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின்…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்கலம்பேட்டை பத்திரப்பதிவு துறை சார் பதிவாளர் அலுவலகம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருக்கரங்களால் காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்டது.…
Read More »கள்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாமில் புதிய தலைமுறை வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தி. மு.க., வினர் மும்முரமாக செயல்பட்டனர்.கள்ளக்குறிச்சி…
Read More »