கோக்கு மாக்கு

வீராணம் ஏரி ஷட்டரில் திடீர் உடைப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் சென்னை மக்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த வீராணம் ஏரி…

Read More »
கோக்கு மாக்கு

ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில், உலக வாசகதமி இருவார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்களுக்கான நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை…

Read More »
கோக்கு மாக்கு

முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் வாரிசுகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், அவ்வப்போது குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி,…

Read More »
கோக்கு மாக்கு

உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மலை மீதும், மலையைச் சுற்றியும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு வீடுகள்,…

Read More »
கோக்கு மாக்கு

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட தொடக்க விழா

திருவண்ணாமலையை அடுத்த வெளுகனந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழாவும்,…

Read More »
கோக்கு மாக்கு

கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியிலிருந்த ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணிப்…

Read More »
கோக்கு மாக்கு

உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகத்தில் திடீர் ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை தாலுகாவை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்று காலை புத்தமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு…

Read More »
கோக்கு மாக்கு

முதல்வர் கோப்பை போட்டி;

மாநில அளவில் சாதனைசென்னையில் நடந்த மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து…

Read More »
கோக்கு மாக்கு

நூதன முறையில் வரைந்த ஓவிய ஆசிரியர்

திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் ரிஷிவந்தியம் தொகுதி…

Read More »
செய்திகள்

மரக்கன்றுகள் நடும் பணி , விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் தென்னிந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி அமைப்பின். தென்னிந்திய பெண்கள் உரிமைகள் பிரிவு, அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட வனத்துறை இணைந்து 21-11-2024.…

Read More »
கோக்கு மாக்கு

கூட்டுறவு பணியாளர்களுக்கு போட்டிகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை…

Read More »
க்ரைம்

புழக்கத்திற்கு வரும் கள்ளநோட்டுக்கள் – பொதுமக்கள் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் பகுதியில் 100 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது குறிப்பாக சிறு வியாபாரிகள் காய்கறி விற்பனையாளர்கள், கூலி தொழில் செய்யும் நபர்கள்…

Read More »
க்ரைம்

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது, ரூ.52,500, 7 டூவீலர் பறிமுதல் – எஸ்.பி. தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் SP.தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது…

Read More »
கோக்கு மாக்கு

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெண் அமைச்சர்

தெலங்கானா மாநில வனத்துறை அமைச்சர் சுரேகா மீண்டும் சர்ச்சை பேச்சு “பிரியாணி மட்டுமல்ல பீரும் இருக்கு” இன்ஸ்டா லைவில் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தெலங்கானா பெண் அமைச்சர்…

Read More »
டிரெண்டிங்

நெல் சாகுபடி பணியில் வட மாநில இளைஞர்கள்

குமரி மாவட்டத்தில் தற்போது பல வட மாநில இளைஞர்கள் வயலில் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செண்பகராமன் புதூர், கண்ணன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில்…

Read More »
Back to top button