அரக்கோணம்:அரக்கோணம் காந்திநகர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ராகவன் (வயது52).இவர் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பணிமாறுதல் பெற்று…
Read More »மைனாரிட்டி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த அரசு தற்போது மைனட்டி அரசாங்க அமர்ந்துள்ளது இவர்கள் தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்றால் பீகார் ஆந்திரா தலைவர்கள் ஆதரவு…
Read More »அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லூரி தேசிய மாணவர் படையின் சார்பாக கார்கில் விஜய் டிவாஸ் என்னும் தலைப்பில் கார்கில் போரில் வெற்றி பெற்று 25…
Read More »திண்டுக்கல் கொடைக்கானல் பகுதிகளில் போதை காளான் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.பெனாசீர் பாத்திமா அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி…
Read More »திண்டுக்கல் நல்லாம்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு பருத்தி இரக சேலை உற்பத்தி செய்ததற்கான சிறந்த நெசவாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய கைத்தறி…
Read More »இது தொடர்பாக அவர் கூறியதாவது: காங்., ஆட்சி காலத்தை விட, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில்…
Read More »பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யவும் நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப மேம்படுத்தவும் மத்திய பட்ஜெட்டில் ரூ.82,916 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றம் பொதுத்துறை…
Read More »பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட சூழலில் வேனை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பன், நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு. திருப்பூர் மாவட்டம்…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூல் மையத்தின் இளநிலை உதவியாளர் சரவணன். இவர், வரி வசூல் பணத்தில் ரூ.5.16 கோடியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து,…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் போர்வெல், கம்ப்ரஷர், மண்அள்ளும் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக மலைப்பகுதி முழுமையும் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடு ஆளும்கட்சி ,…
Read More »அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்…
Read More »குஜராத் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானாவில் அசைவ உணவுகள் விற்பனை செய்திடவும் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்கள்/ பறவைகள் வதைக்கும் தடை விதிக்கப்பட் டுள்ளது. உலகில் அசைவ…
Read More »ரகசிய தகவலின் அடிப்படையில் வனவிலங்கு பொருட்களை வைத்திருந்ததாகக் மேல்குந்தா கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் சந்திரன் என்ற இருவரை குந்தா வனச்சரகரால் கைது செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி…
Read More »