க்ரைம்

கொடைக்கானல் வன சரணாலய பகுதியான துாண்பாறையில் அத்துமீறிய வியாபாரிகள் 5 பேருக்கு வனத்துறையினர் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் துாண்பாறை செபாஸ்தியர் சர்ச்சில் நேற்று முன்தினம் அனுமதியின்றி வழிபாடு செய்த வியாபாரிகள் விறகு மூலம் தீ மூட்டி சமைத்து உணவு பரிமாறினர். அவ்வழியே…

Read More »
Featured

விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது முதல் கன்டெய்னர் கப்பல்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அமைந்துள்ள அதானி துறைமுகத்துக்கு, முதல் முறையாக பிரமாண்ட கப்பல் நேற்று வந்து சேர்ந்தது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள விழிஞ்ஞத்தில், அதானி…

Read More »
க்ரைம்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெருகிவரும் போதை பழக்கம் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 800 போதை மாத்திரைகள் பறிமுதல் மூன்று பேரை கைது செய்து மங்களம் போலீசார்நடவடிக்கை…. திருப்பூர்பல்லடத்தை யடுத்த இடுவாய் பகுதியில்…

Read More »
க்ரைம்

திண்டுக்கல் அருகே ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது, 1100 கிலோ ரேஷன் அரிசி, ஆம்னி வேன் பறிமுதல்

திண்டுக்கல் அருகே தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்துவதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு…

Read More »
விமர்சனங்கள்

4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் பாதிக்கப்படும் கல்வித்தரம்: இது தான் திமுக அரசின் சாதனையா?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி தமிழ்நாட்டில் 2994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள…

Read More »
விளையாட்டு

உடுமலையில்15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகசனம் செய்யும் உலகசாதனை நிறைவு

உடுமலையில்15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகசனம் செய்யும் உலகசாதனை நிறைவு சாதனை புரிந்த யோக ஆசிரியர்குண சேகருக்கு ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு…

Read More »
க்ரைம்

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாணி ராணி சிக்கினார்

தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர்.இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணமாகாததால் இவரது உறவினர்கள் தீவிரமாக பெண் தேடி வந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ‘அம்பி டேட்…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வசூல் பணத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ.2.50 கோடி வரை மோசடி – எஸ்.பி.யிடம் புகார்

திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் வரியாக செலுத்திய பணத்தில் சுமார் ரூ.2.50 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வருகிறது கடந்த 4 மாதங்களில் இந்த…

Read More »
க்ரைம்

வன உயிரின பாகங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டது – குடோன் உரிமையாளர் தலைமறைவு

பஞ்சாப் மாநிலம் ரகசிய தகவலின் பேரில், வனத் துறை மற்றும் மத்திய வன உயிரின கட்டுபாட்டு அதிகாரிகள் , மஜிதா மண்டியில் உள்ள குடோனில் இருந்து ஏராளமான…

Read More »
க்ரைம்

திண்டுக்கல்லில் கூலித்தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை

திண்டுக்கல் வேடப்பட்டி சுடுகாடு அருகே திண்டுக்கல் திருமலைசாமிபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி(39) என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை, இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார்…

Read More »
க்ரைம்

திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வசூல் பணம் ரூ.2 லட்சம் கையாடல், இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் திண்டுக்கல் நெட்டுதெரு பகுதியை சேர்ந்த சரவணன். இவர் கடந்த மாதம் 4-ம்…

Read More »
க்ரைம்

இரண்டு யானை தந்தங்கள், நான்கு மான்கொம்புகள் பறிமுதல் – மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ஒரு கும்பல் யானை தந்தங்கள் விற்க முயற்சி செய்து வருவதாக மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றம் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின்…

Read More »
க்ரைம்

வாணியம்பாடி அருகே மூதாட்டி மர்ம மரணம் வழக்கில் விசாரணை மேற்க்கொள்ள சென்ற போது சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல்.

வாணியம்பாடி,ஜூலை.3- திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி அடுத்த பூங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பலப்பல்நத்தம் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து…

Read More »
விமர்சனங்கள்

சாலையில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு

காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கபடும் பொதுமக்கள் கோரிக்கை காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை என்ன…

Read More »
Featured

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

டெல்லி: உலகின் மிக சக்திவாய்ந்த புதியவெடிகுண்டை இந்தியா தயாரித்து சாதனை படைத்துள்ளது. நாக்பூர் எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் “செபெக்ஸ் 2” புதிய வெடிகுண்டை…

Read More »
Back to top button