kadayanallur

செய்திகள்

நாய் துரத்தியதால் பெண் கழிவுநீர் ஒடையில் விழுந்து காயம்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய் துரத்தியதில் பெண் கழிவுநீர் ஓடையில் விழுந்து காலில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிதம்பரப்பேரி பகுதியை…

Read More »
கோக்கு மாக்கு

ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்

சாம்பவர்வடகரையில் புதிதாக தொடங்கப்பட்ட நியூ தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் இரண்டு வாங்கினால் ஒன்று ஃப்ரீ என்று ஆஃபரில் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. தென்காசி மாவட்டம்,…

Read More »
செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். இந்திய தேர்​தல் ஆணையம் நிர்வாக சீர்கேடு அடைந்துவிட்டதாக கூறியும், பாஜக​வுக்கு…

Read More »
செய்திகள்

ஒண்டிவீரனின் நினைவுநாள் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் மரியாதை

கலைஞராக இருந்தாலும் தற்போது உள்ள முதலமைச்சராக இருந்தாலும் தியாகிகளை மதிக்க கூடிய முதலமைச்சராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கருத்து. தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…

Read More »
செய்திகள்

ஒரு கிலோ மல்லிப்பூ விலை ஆயிரம் ரூபாயா?

நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு   பூக்களின் விலை கிடுகிடுவென  உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  கிருஷ்ண ஜெயந்தியை  முன்னிட்டு  தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில்  பூக்களின் விலை…

Read More »
Back to top button