public suffer

செய்திகள்

நாய் துரத்தியதால் பெண் கழிவுநீர் ஒடையில் விழுந்து காயம்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய் துரத்தியதில் பெண் கழிவுநீர் ஓடையில் விழுந்து காலில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிதம்பரப்பேரி பகுதியை…

Read More »
செய்திகள்

மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!

நீலகிரி மாவட்டம், ஓவேலி பகுதியில் யானை உலாவி வருவதால் வனத்துறை கண்காணித்து வருகிறது. கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில், கடந்த சில நாட்களாக உலவி வரும்…

Read More »
செய்திகள்

சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

நத்தம் அருகே வனத்துறை அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அட்டகாசம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி வழியாக மலையூர் செல்லும் வழியில் வனப்பகுதியில் அருவி உள்ளது. இவ்வழியாக…

Read More »
க்ரைம்

இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி

பழனி மூலக்கடையில் இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பழனி வையாபுரி குளத்தில் மீன்கள் விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வருகிறது. இதை பராமரிப்பதற்காக…

Read More »
செய்திகள்

அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி

தென்காசி மாவட்டத்தில், கடையம் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு. பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் அவதி. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு…

Read More »
செய்திகள்

க்யூ கட்டி நிற்கும் வாகனங்கள் – தவிக்கும் மக்கள்

தென்காசி மாவட்டம்: செங்கோட்டையில்  பிரதான சாலைகளில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த…

Read More »
Back to top button