கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய் துரத்தியதில் பெண் கழிவுநீர் ஓடையில் விழுந்து காலில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிதம்பரப்பேரி பகுதியை…
Read More »Tenkasi
நாளை விநாயகர் சதூர்த்தி என்பதால் புளியங்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள மலர்…
Read More »தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, சுப முகூர்த்தங்கள் தினத்தை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடு வீடாக பூஜைகள்…
Read More »சாம்பவர்வடகரையில் புதிதாக தொடங்கப்பட்ட நியூ தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் இரண்டு வாங்கினால் ஒன்று ஃப்ரீ என்று ஆஃபரில் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. தென்காசி மாவட்டம்,…
Read More »இளம் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பாஞ்சாங்குளம் கண்மாயில்…
Read More »தென்காசி மாவட்டத்தில், கடையம் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு. பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் அவதி. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு…
Read More »கலைஞராக இருந்தாலும் தற்போது உள்ள முதலமைச்சராக இருந்தாலும் தியாகிகளை மதிக்க கூடிய முதலமைச்சராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கருத்து. தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…
Read More »சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது நினைவு வீரவணக்க நாளை முன்னிட்டு பச்சேரி கிராமத்தில் அவரது வம்சாவழியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து…
Read More »தென்காசி மாவட்டம்: செங்கோட்டையில் பிரதான சாலைகளில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த…
Read More »நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை…
Read More »திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள சி.எம்.எஸ். தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வந்த 13 வயது மாணவன் ஒருவன், 25 நாட்களுக்கு முன்பு விடுதி வளாகத்தில்…
Read More »புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விவசாய பணிக்கு சென்ற மூன்று பேரை கரடி கடித்ததை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில்…
Read More »தமிழகம் முழுவதும் கொரோணா மீண்டும் உருவெடுத்து வருகின்ற வேளையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் இப்போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது முடக்க…
Read More »மகளை சந்தேகப்பட்டதால் கூலிப்படையை ஏவி மருமகனை கொலை செய்த மாமியார் சிக்கியது எப்படி … பாராட்டு மழையில் தனிப்பிரிவு மற்றும் தனிபடை போலீசார் தென்காசி மாவட்டம் கீழப்புலியூர்…
Read More »வேலை கேட்டு தென்காசி வந்த இளைஞன் திட்டமிட்டு படுகொலை : கொலைக்கான காரணம் என்ன?? உறவினருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சொந்த ஊருக்கு வரவழைத்து கொலை…
Read More »