TodayNewsTamil

டிரெண்டிங்

நீ வேணா சண்டைக்கு வாடா..வடிவேலு பணியில் கலாய்த்த கன்டெக்டர்..

மழை விட்டாலும் தூரல் விடவில்லை.. இப்படித்தான் போக்குவரத்துதுறையின் செயல்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது ! மக்களோடுமக்களாக பயணிக்கும் காவலர்களும் போக்குவரத்து துறையினரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையா சமாதானமா என்ற…

Read More »
கோக்கு மாக்கு

விஜய் ஆன்டனி மகள் தற்கொலை !

நடிகர் விஜய் ஆண்டனியின் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இறந்த சிறுமி நடிகர் விஜய் ஆண்டனியின்…

Read More »
க்ரைம்

காவலர்களே தங்களின் மாண்பு எங்கே போனது

திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலாளி தமிழக காவல்துறையினர் அணியும் சீருடை மற்றும் தொப்பியை அணிந்து சென்றதால் அந்தப் பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது சட்ட…

Read More »
க்ரைம்

கஞ்சா விற்பனை படுஜோர்!இரவு ரோந்தில் கஞ்சாவியபாரிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆயிரப்பேரி பகுதிகளில் இரவு நேரம் பயணிக்கும் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை குறிவைத்து அவர்களிடம் கஞ்சா விற்றுவருகின்றனர் காவல்துறையினர்…

Read More »
அரசியல்

இலவு காத்த கிளிக்கு அரசின் உறவை காக்கும் கிளி கை கொடுக்குமா..?

இலவு காத்த கிளி : பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை: தமிழில் இலவு…

Read More »
செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த அன்பில்

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு “கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர…

Read More »
ஆன்மீகம்

திருப்பதி வினோத தரிசனம்!

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்03.06.2023 தங்கச் சங்கிலியில் ஸ்ரீநிவாஸர் தாயார் பெரிய டாலர் அணிந்து சாமி தரிசனம் செய்த மத்தியபிரதேச பக்தர் குடும்பம்பெருமாளின் மீதான வினோத பக்தியை கண்டு…

Read More »
செய்திகள்

ரயில் விபத்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்கள். 350 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் 50க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கலாம் எனவும் தகவல். 500க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தகவல். கோரமண்டல் ரயிலில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதாகவும் தகவல். பத்துக்கு மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து.

Read More »
கோக்கு மாக்கு

மரம் விழுந்து விபத்து ஒருவர் பலி பரபரப்பு!

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்01.06.2023 கோவிந்தராஜு சுவாமி கோவில் வளாகத்தில் அபஸ்வரம்  100 ஆண்டுகள் பழமையான  மரம் முறிந்து விழுந்து ஒருவர் மரணம் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜர் ஆலயத்தின்…

Read More »
செய்திகள்

நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கொரோனா தொற்று !!

நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கொரோனா தொற்று !! கொரோனா 3 ஆவது அலையான ஒமைக்ரான் நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

Read More »
செய்திகள்

மேகதாது பிரச்சனை: பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் பொம்மை

மேகதாது பிரச்சனை: பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் பொம்மை மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்துக்…

Read More »
க்ரைம்

மகள் பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை!!

மகள் பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை!! மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்த…

Read More »
க்ரைம்

புஷ்பா படம் எதிரொலி : கொலைக்காரனாக மாறிய சிறுவர்கள்!!

புஷ்பா படம் எதிரொலி : கொலைக்காரனாக மாறிய சிறுவர்கள்!! அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வெற்றிப்படம் புஷ்பா. அதிரடி ஆக்சன்…

Read More »
செய்திகள்

காளையன் வரான்… விலகு! விலகு!

தமிழகம் முழுவதும் கொரோணா மீண்டும் உருவெடுத்து வருகின்ற வேளையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் இப்போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது முடக்க…

Read More »
செய்திகள்

மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி!! போலீசார் விசாரணை

மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி. மயிலாடுதுறை போலீசார் விசாரணை.. மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை அழகியநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெயின்டர் மணி. இவருக்கு…

Read More »
Back to top button