க்ரைம்செய்திகள்

காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி பரபரப்ப!

*தென்காசி மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற காவல் ஆய்வாளர்*

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி.ஆல் அவுட் கொசு மருந்தை குடித்ததால் நெல்லை அரசு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button