குற்றாலம் பராசக்தி நகர் முழுவதும் குடிதண்ணீர் சாக்கடை கலந்த நீர் வருகிறது பராசக்தி நகர் மக்கள் தண்ணீரை சுடுநீராக வைத்து பருகுங்கள்…. சேந்தமரம் பகுதியில் இருந்து பதநீர் கொண்டு வருகிறார்கள் அதுவாவது வெள்ளை நிறத்தில் இருக்கிறது ஆனால் குற்றாலம் குடிதண்ணீர் சாக்கடை கலந்த நீர் வருகிறது அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து அப்பகுதி மக்களை தொற்று நோய் அபாயத்தில் இருந்து காக்க வேண்டும் விசில் செய்திகளுக்காக வீரமணி
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.82,916 கோடி
July 25, 2024
கரூர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது – கணக்கில் வராத 25 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி விசாரணை.
September 21, 2023
மணல் கொள்ளை – கண்டு கொள்ளாத துறை அதிகாரிகள்
May 2, 2024
பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்..
April 29, 2023
Check Also
Close
-
பனைமரம் இல்லாத வாரியம் எதற்க்கு..?May 31, 2023