சுற்றுலாசெய்திகள்

பருவநிலை மாற்றம் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகம் ஆபத்தை உணராத ஆனந்த குளியல்!

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் அதன் பெயரில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது இயற்கையை சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது ஆனால் பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல் துறையை அதிகாரிகளும் ஈடுபடவில்லை இன்று காலையில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் அங்கு பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல்துறையும் அதிகாரி இல்லை சுற்றுலா பயணிகளை ஆசையில் குளிக்க செல்கின்றனர் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீர் வெள்ளத்தால் இரண்டு உயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காணுமா

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button