பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் அதன் பெயரில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது இயற்கையை சுற்றுலாத்தலமான குற்றாலம் பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது ஆனால் பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல் துறையை அதிகாரிகளும் ஈடுபடவில்லை இன்று காலையில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் அங்கு பாதுகாப்பு பணியில் எந்த ஒரு காவல்துறையும் அதிகாரி இல்லை சுற்றுலா பயணிகளை ஆசையில் குளிக்க செல்கின்றனர் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீர் வெள்ளத்தால் இரண்டு உயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காணுமா
Read Next
22 hours ago
பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
2 days ago
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினம் அனுசரிப்பு
2 days ago
நீட் தேர்வு சீர்திருத்தம் : உயர்மட்டக்குழுவை அமைத்த பிரதமர்
2 days ago
தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – பெண் பலி
2 days ago
சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விபத்து – 5 பேர் பலி
7 days ago
மின்சாரத்துறை ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் – கையை விரித்த மின்துறை அதிகாரிகள் – திகைத்து நிற்கும் சிபிசிஐடி போலீசார்
7 days ago
ராகுல் காந்தி கைது : காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
7 days ago
மாணவர்கள் மீது தடியடி : முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் போராட்டம்
7 days ago
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு வருமான சான்றிதழ்.. தவறுதலாக வழங்கிவிட்டு அலைக்கழிக்கும் அதிகாரிகள்
1 week ago
மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Related Articles
கன மழையால் இளைஞர் உயிரிழப்பு
May 17, 2024
Check Also
Close
-
பட்டப்பகலிலே பாஜக நிர்வாகி வீட்டில் கொள்ளையடித்த மர்மகும்பல்!!!November 14, 2021


