கோக்கு மாக்கு

திண்டுக்கல் பலத்த மழை!நீதிமன்ற வளாகம் சேதம்

திண்டுக்கல்லில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வடக்குரதவீதி பக்கம் உள்ள காம்பவுண்ட் சுவர் இடிந்து சேதம். இதேபோல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது நீதிமன்றத்தின் ஒரு பக்க காம்பவுண்ட் சுவர் மழையின் காரணமாக இடிந்து சேதமானது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button