தென்காசி மாவட்டம் குற்றாலம் வாஞ்சிநகர் பகுதியில் நேற்று இரவு மதபோதகர் ஒருவரை காரில் இருந்து இறக்கி அவரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தகவல் பரவ நள்ளிரவு சம்பவ இடத்திற்க்கு மாவட்ட எஸ்பி சாம்சன் நேரில் சென்று விசாரணை செய்தார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிபடை அமைத்து தேடபட்டு வந்த நிலையில் கொள்ளை சம்பவம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது மதபோதகரை ஓரினசேர்க்கைக்காக வரவழைத்து பின்னர் அவருக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து அவரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்த்தாக கூறபடுகிறது கொள்ளை கும்பல் ஒரின சேர்க்கை என மொபைல் ஆப்பில் பதிவிட்டு மதபோதகரை வரவழைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது இது தொடர்பாக குற்றாலம் காசிமேஜர் புரம் பகுதியை சேர்ந்த கனேசன் என்பவளை குற்றாலம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் குற்றவாளி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குற்றவாளி மீது போலீசார் தொடர் கண்காணிப்பு இல்லாத்தே இச்சம்பவத்தின் காரணமாக அமைந்துள்ளது ஏற்கனவே இது போன்ற குற்றசெயலில் ஈடுபட்டு வருவதாக செய்தியை வெளியிட்ட செய்தியாளருக்கு இவன் கொலை மிரட்டல் விடுத்தவன் என்பது குறிப்பிடதக்கது
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
Check Also
Close
-
சாலையில் குவிந்த பொதுமக்களால் பரபரப்புJuly 2, 2024