திருப்பதி:
காளஹஸ்தியில் ஜன சேனா பிரமுகரின் கன்னத்தில் அறைந்த பெண் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ்,
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பவன் கல்யாண்னின் ஜன சேனா கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகரை பெண் காவலர் அஞ்சு யாதவ் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஸ்ரீகாளஹஸ்தியில் ஜனசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதனை அடுத்து போலீசாருக்கும், பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜனசேனா கட்சி பிரமுகரின் கன்னத்தில் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ் அறைந்தார். இதையடுத்து, ஜனசேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே ஒரு முறை பெண் வியாபாரி ஒருவரை தாக்கிய இந்த இன்ஸ்பெக்டர் மீண்டும் ஒருமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
நீட் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வராததால் புதுக்கோட்டையில் மாணவி தற்கொலை
September 2, 2020
மாந்தோப்பில் புகுந்த மலைப்பாம்பு – உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
February 13, 2025
நுண்கதிர் பரிசோதனை வாகனம் இயக்கம்
December 9, 2024
திண்டுக்கல்-விதி மீறும் வேணு பிரியாணி ஹோட்டல்-நோய் பரவும் அபாயம்
September 6, 2020
Check Also
Close
-
மழையில் நனைந்தபடி பள்ளி சென்ற மாணவர்கள்November 28, 2024