திருப்பதி:
காளஹஸ்தியில் ஜன சேனா பிரமுகரின் கன்னத்தில் அறைந்த பெண் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ்,
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பவன் கல்யாண்னின் ஜன சேனா கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகரை பெண் காவலர் அஞ்சு யாதவ் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஸ்ரீகாளஹஸ்தியில் ஜனசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதனை அடுத்து போலீசாருக்கும், பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜனசேனா கட்சி பிரமுகரின் கன்னத்தில் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ் அறைந்தார். இதையடுத்து, ஜனசேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே ஒரு முறை பெண் வியாபாரி ஒருவரை தாக்கிய இந்த இன்ஸ்பெக்டர் மீண்டும் ஒருமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Read Next
க்ரைம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
செய்திகள்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
செய்திகள்
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
செய்திகள்
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
Related Articles
புயல் எதிரொலியாக மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
November 30, 2024
கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் தொடங்கிய பேருந்து சேவையில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
September 2, 2020
சந்தவாசல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
November 24, 2024
எறும்புதின்னியை பிடித்து விற்பனை செய்ய முயற்சி – இருவர் கைது
January 24, 2025