கோக்கு மாக்கு

புரோக்கர் பிடியில் புளியரை செக்போஸ்ட்!

தமிழக கேரள எல்லைகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை செல்லும் கனரக வாகனங்கள் கனிமம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் குறிப்பிட்ட அரிசி கடத்தல் புகையிலை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் கொண்ட புரோக்கர் உள்ளிட்ட சில புரோக்கர் கள் எல்லையில் பல ஆண்டாக பணியாற்றும் …பகுதியைச் சார்ந்த ஒருவரிடம் கூட்டாக டீல் வைத்துக்கொண்டு எந்த வாகனத்தையும் பிடிக்க விடாமல் பலசரக்கு கடையில் பணத்தை பட்டு வாடா செய்ய வைத்து ரகசிய கூட்டணி நடைபெற்று வருவதால் இரவு நேரங்களில் கனிமவளவாகனங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லையை கடந்து விடுகின்றன.எல்லையில் காவலரின் உதவியோடு கனிம வளங்கள் ஏற்றுச்செல்லும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களும் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது,சில நாட்களுக்கு முன்பு உள்ளுறை சார்ந்த இளைஞர்கள் சில லாரிகளை பிடித்து அதிகாரியிடம் ஒப்படைத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன இரவு நேரங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டதில் தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தல் அதிகரித்து உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button