தமிழக கேரள எல்லைகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை செல்லும் கனரக வாகனங்கள் கனிமம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் குறிப்பிட்ட அரிசி கடத்தல் புகையிலை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் கொண்ட புரோக்கர் உள்ளிட்ட சில புரோக்கர் கள் எல்லையில் பல ஆண்டாக பணியாற்றும் …பகுதியைச் சார்ந்த ஒருவரிடம் கூட்டாக டீல் வைத்துக்கொண்டு எந்த வாகனத்தையும் பிடிக்க விடாமல் பலசரக்கு கடையில் பணத்தை பட்டு வாடா செய்ய வைத்து ரகசிய கூட்டணி நடைபெற்று வருவதால் இரவு நேரங்களில் கனிமவளவாகனங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லையை கடந்து விடுகின்றன.எல்லையில் காவலரின் உதவியோடு கனிம வளங்கள் ஏற்றுச்செல்லும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களும் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது,சில நாட்களுக்கு முன்பு உள்ளுறை சார்ந்த இளைஞர்கள் சில லாரிகளை பிடித்து அதிகாரியிடம் ஒப்படைத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன இரவு நேரங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டதில் தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தல் அதிகரித்து உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
3 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
Check Also
Close
-
23 பேருக்கு காவல் நீட்டிப்புDecember 6, 2024