தமிழகத்தின் முதல்வராக காமராஜர் பிறந்த போது திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் திண்டுக்கல் பகுதி மக்களின் தண்ணீர் தேவையை போக்குவதற்காக அன்றைய முதல்வர் காமராஜர் அவர்கள் தனது கனவு திட்டமாக பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தினார் அதில் ஆத்தூர் மற்றும் மாவூர் அணை மிகவும் சிறப்பு வாய்ந்தது குறிப்பாக மாவூர் அணையில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட குளங்களுக்கு கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் பல கால கட்டங்களுக்கு பிறகு மாவூர் அணை சரியாக தூர்வாரப்படாமல் சிதைந்து காணப்பட்டது அப்போது திடீரென கஜா புயலால் மாலை நீர் அணையை உடைத்துக் கொண்டு சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது இந்நிலையில் அணை சரி செய்யப்பட்டு நீர் போக்குவரத்திற்கு ஏதுவாகஇருந்து வந்தது இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பின்பு தற்போது பெய்து வரும் கனமழையால் மாவூர் அணை மீண்டும் நிரம்பி வழிகிறது இதனால் அருகில் உள்ள குளங்களுக்கு தற்போது நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
பள்ளி மாணவன் தற்கொலை !போலீஸ் மெத்தனமா..? களஆய்வு
October 20, 2022
நத்தத்தில் மைக்செட் குடோனில் திடீர் தீவிபத்து ரூ 40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.
April 30, 2024
Check Also
Close
-
குப்பையில் கொட்டப்பட்ட தக்காளிSeptember 5, 2023