நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி என்ற பகுதியிலிருந்து சிவந்திபுரம் என்ற பகுதி நோக்கி செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் டிராக்டரின் டிரைய்லரில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் திறந்தவாறு மின்கம்பத்தை கொண்டு செல்கின்றனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே ஆபத்தை உணராமல் இவ்வாறு செல்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
கொரோனாவால் வேலை இழந்து கட்டிட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள்
October 23, 2020
குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி
September 5, 2023
விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
November 24, 2024
மக்கள் திட்ட சிறப்பு முகாம்; கலெக்டர் பங்கேற்பு
November 29, 2024
Check Also
Close
-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளி கைதுSeptember 5, 2020