திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை கால சீசன் துவங்கி உள்ளது இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்துள்ளனர் இதனால் கொடைக்கானலில் இருந்து சுமார் பெருமாள் மலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பல மணி நேரமாக காத்திருந்தும் மேலே செல்ல முடியாததால் பல சுற்றுலா பயணிகள் பாதியிலேயே வீடு திரும்பும் அவல நிலை தற்போது கொடைக்கானலில் ஏற்பட்டுள்ளது இந்த போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Next
சுற்றுலா
2 days ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
க்ரைம்
13 hours ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
சுற்றுலா
2 days ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
க்ரைம்
13 hours ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
2 days ago
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……
2 days ago
மூடையாக கொண்டு போகப்படும் ரேஷன் அரிசி
2 days ago
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு
2 days ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
13 hours ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
14 hours ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
14 hours ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
19 hours ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
21 hours ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
21 hours ago
குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
2 days ago
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……
2 days ago
மூடையாக கொண்டு போகப்படும் ரேஷன் அரிசி
2 days ago
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு
2 days ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
13 hours ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
14 hours ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
14 hours ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
19 hours ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
Related Articles
Check Also
Close
-
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்November 28, 2024