திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அச்ச ராஜாக்கப்பட்டியில் நெடு நாட்களாக தங்களது தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டு கொள்ளாமல் அலைக்கழித்த காரணத்தால் தாங்கள் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்து எங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் மேலும் இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் அதனால் தற்போது அந்தப் பகுதிக்கு வரைந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அந்தப் பகுதி மக்களிடையே வாக்கு அளிக்க செல்லுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இறுதிவரை வாக்களிக்க செல்லப் போவது இல்லை என உறுதியாக இருக்கும் பொதுமக்கள் பி டி ஓ குறைகளை சரிசெய்து தருகிறோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
ஊட்டி இன்ப சுற்றுலா – ஒரு சாமானியனின் புலம்பல்
May 2, 2024
ஆப்பக்கூடலில் 300 பேருக்கு விலையில்லா கோழி குஞ்சு வழங்கும் விழா மூன்று அமைச்சர் பங்கேற்பு
August 28, 2020
Alle Aktuell Boni Sowie Promo Code
December 3, 2022
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வீதியில் உலா வந்த காட்டு மாடு
August 11, 2024