திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ் இவர் மைக்செட், கல்யாண, அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார் இவர் நத்தம் மீனாட்சிபுரத்தில் குடோன் அமைத்து
விழா காலங்களில் பயன்படுத்தப்படும் மைக் செட்டுகள்,கூம்பு வடிவ குழாய்கள் மைக் செட் பாக்ஸ்கள் டியூப் லைட்டுகள் டியூப் லைட்டுகள் சீரியல் லைட்டுகள் மற்றும் தளவாடப் பொருள்கள் ஆகியவை மைக் செட் கடையில் வைத்திருந்தார் நள்ளிரவு வரை இருந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்
இந்நிலையில் திடீரென குடோனில் தீப்பற்றியது இதனால் மைக் செட் குடோனில் இருந்த 40லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீ பிடித்ததற்கான காரணம் பற்றி நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Read Next
சுற்றுலா
2 days ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
க்ரைம்
15 hours ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
சுற்றுலா
2 days ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
க்ரைம்
15 hours ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
2 days ago
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……
2 days ago
மூடையாக கொண்டு போகப்படும் ரேஷன் அரிசி
2 days ago
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு
2 days ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
15 hours ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
16 hours ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
16 hours ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
21 hours ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
23 hours ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
23 hours ago
குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
2 days ago
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……
2 days ago
மூடையாக கொண்டு போகப்படும் ரேஷன் அரிசி
2 days ago
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு
2 days ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
15 hours ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
16 hours ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
16 hours ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
21 hours ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
Related Articles
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் டி-ஷர்ட்டுகள்
December 10, 2024
சாலையோர மரங்களில் மின் விளக்கு தோரணங்கள் – ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
June 11, 2024
மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி
November 28, 2024
இரு குழந்தையுடன் பெண் காவலர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!
September 21, 2023
Check Also
Close
-
திண்டுக்கல் முதல்வர் வருகை அதிகாரிகளுக்கு கொரோனா சோதனை..August 5, 2020