திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராஜா என்ற நோயாளியின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக அறிய வகை இரத்தம் பாம்பே ஒ பாஸ்டீவ் தேவைப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
சின்னாளபட்டியைச் சேர்ந்த சதாம் பாண்டியன் என்பவருக்கு அதே அறியவகை இரத்தம் இருப்பது தெரியவந்தது..இன்று 7-5-2024 அன்று காலை அரசு மருத்துவமனையில் இரத்ததானம் செய்தார்.இம்முயற்ச்சியை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் திருமதி.Dr.அபிநயா மற்றும் பாரத மாதா ஃபவுண்டேஷன் நிறுவனர் Dr.ஆனந்தகுமார் ஆகியோர் மேற்கொண்டனர்.
குறிப்பு :- இந்த அறியவகை பாம்பே ஒ பாஸ்ட்டீவ் இரத்தமானது ஒரு சிலருக்குதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
கரூரில் மூன்று ஆண்டுகளாக ஜல்லி போடப்பட்டு பாதியிலேயே பணி நிறுத்தப்பட்டு சாலை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை
August 8, 2023
ஊட்டி- குன்னூர் வந்தது மலை ரயில்
August 27, 2020
புதுக்கோட்டை-பாஜக நிர்வாகிகள் கூட்டம்
August 27, 2020
தண்ணீர் குடிக்க வரும் யானைகளை தொந்தரவு செய்யும் போதை ஆசாமிகள்
August 31, 2020
Check Also
Close