திருவண்ணாமலை பசுமை இயக்கத்துடன் இணைந்து தூய்மை அருணை சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை தூய்மைப்படுத்தும் பணியை தூய்மை அருணை அமைப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ. வ. வேலு துவக்கி வைத்தார்.உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ. வே. கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், தூய்மைபணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
7 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
ஃபெஞ்சல் புயல் ஆய்வு கூட்டம்
December 4, 2024
நெல்லையில் உயிரிழந்த மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயின் உடலை சைக்கிளில் கொண்டு சென்ற மகன்
January 25, 2025
பட்டாசு குடோனில் தீவிபத்து மூன்றுபேர் பலி..!
June 1, 2023
Check Also
Close