கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு செங்கழணி மாரியம்மன் திருக்கோவிலில் விழப்பள்ளம் சிங்கபுரி ஐயப்ப சேவா அமைப்பின் சார்பில் ஐயப்ப சுவாமிக்கு சக்தி பூஜை நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனால் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Read Next
க்ரைம்
18 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
விமர்சனங்கள்
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
18 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
2 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
3 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
3 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
4 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
4 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
6 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
6 days ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
1 week ago
கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
Related Articles
மது பாட்டில்கள் விற்றவர் கைது
November 26, 2024
பிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் எங்கே ? – நசரேத் பேரூராட்சி மறுப்பு – தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு
December 28, 2024
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
December 5, 2024
புதுச்சேரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
August 31, 2020
Check Also
Close
-
ஐந்தருவிகளிலும் நீர் வரத்து ..May 16, 2021