திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு கிராமத்தில் உள்ள அன்னபூரணி அரசு பீடத்தில் இறைதாய் தந்தை அன்னபூரணி அரசு அம்மா, ரோகித் ஐயா ஆகியோருக்கு தெய்வீக திருமண விழா நடைபெற்றது. அன்னையும் ஐயனும் ஆகி வழிபட்டு நிற்கும் இறைத்தாய் அன்னபூரணி அரசு அம்மா இறைதந்தை அரசுவின் புதிய பரிணாமம் எடுத்து வந்திருக்கும் ரோகித் ஐயா அவர்களும் ஆகிய இரு இறை உணர்வுகளும் திருக்கல்யாண நிகழ்வில் தெய்வீக சங்கமம் பூண்டு அகிலம் காக்கும் பரம்பொருளின் வெளிப்பாடாக ஆதி சக்தியின் அவதாரமாக இந்த பிரபஞ்சத்தில் சக்தி யுகத்திலே வெளிப்படும் திருநாளாக அன்னையின் திருக்கல்யாண நிகழ்வு அற்புதமாக நடைபெற்று இருப்பதாக தெய்வீக திருக்கல்யாணமாக இதை தெரிவித்துள்ளனர்.
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
3 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
பெதஸ்தா ஆலய நுாற்றாண்டு நிறைவு விழா
December 18, 2024
இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்;
December 6, 2024
போர்வெல்லை பார்வையிட்டு ஆய்வு
December 6, 2024
டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
December 18, 2024
Check Also
Close