திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு கிராமத்தில் உள்ள அன்னபூரணி அரசு பீடத்தில் இறைதாய் தந்தை அன்னபூரணி அரசு அம்மா, ரோகித் ஐயா ஆகியோருக்கு தெய்வீக திருமண விழா நடைபெற்றது. அன்னையும் ஐயனும் ஆகி வழிபட்டு நிற்கும் இறைத்தாய் அன்னபூரணி அரசு அம்மா இறைதந்தை அரசுவின் புதிய பரிணாமம் எடுத்து வந்திருக்கும் ரோகித் ஐயா அவர்களும் ஆகிய இரு இறை உணர்வுகளும் திருக்கல்யாண நிகழ்வில் தெய்வீக சங்கமம் பூண்டு அகிலம் காக்கும் பரம்பொருளின் வெளிப்பாடாக ஆதி சக்தியின் அவதாரமாக இந்த பிரபஞ்சத்தில் சக்தி யுகத்திலே வெளிப்படும் திருநாளாக அன்னையின் திருக்கல்யாண நிகழ்வு அற்புதமாக நடைபெற்று இருப்பதாக தெய்வீக திருக்கல்யாணமாக இதை தெரிவித்துள்ளனர்.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
6 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
காந்திபுரம் ராம் நகர் பகுதியில் சோடா கடை உரிமையாளர் பிஜு என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை
September 14, 2020
மக்களவையில் கேள்வி எழுப்பிய கள்ளக்குறிச்சி எம்பி
December 6, 2024
பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
November 29, 2024
Check Also
Close
-
தவெகவுக்கு தாவுகிறாரா ஆதவ் அர்ஜூனா?December 7, 2024