வங்கக் கடலில் உருவான ‘பெங்கல்’ புயல் வலுவிழுந்து நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் உட்பட விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(நவ.29) மற்றும் நாளை இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
கஞ்சா போதையில் இளைஞர்கள் – பட்டப்பகலில் அட்டகாசம்!
November 26, 2024
சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு
November 26, 2024
Check Also
Close