குழந்தைகள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார் தெருக்களில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை சில மர்ம கும்பல்கள் கடத்திவிடுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்து கொண்டிருந்த்து இந்நிலையில் நேற்று நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய டிஐஜி முத்துசாமி குழந்தைகளை பெற்றோர்கள் முன் பின் தெரியாத நபர்களுடன் பேச விடவேண்டாம் என்றும் அவர்களை பாதுகாப்பான பகுதிகளிலே விளையாட அனுமதிக்க வேண்டும் எனவும் குழந்தைகள் மீது பெற்றோர்கள் அதிக அக்கரை எடுத்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார் குழந்தைகளை கடத்த முயன்றால் குற்றவாளிகள் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் விசில் செய்திகளுக்காக திண்டுகல் செய்தியாளர் ரியாஸ்
Read Next
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
சுற்றுலா பயணிகளை கவர புதிய யுக்தியை கையாண்ட விடுதி மேலாளர் உட்பட 4 பேர் கைது
June 5, 2024
நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை அமிலம் ஊற்றி பட்டு போக செய்தது யார்?
June 3, 2024
யானை தந்தங்கள் , யானை பற்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது – மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்
June 3, 2024
திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளின் ஓட்டப்பந்தயம்
June 3, 2024
பழனி அருகே அரசு பேருந்து முன் சக்கர கழன்று சாக்கடையில் விழுந்த்து
June 3, 2024
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு தீவிர வாகன சோதனை, 75 பேருக்கு அபராதம்
June 2, 2024
சட்ட விரோத சேவல் சண்டை – தட்டி தூக்கிய காவல் துறை
June 2, 2024
அணைக்குள் இறந்து கிடக்கும் மாடு – கண்டு கொள்ளாத அதிகாரிகள்
Related Articles
பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்தார்
April 13, 2024
ஊருக்குள் கழிவுநீர்
April 15, 2024