திண்டுக்கல்லில் மாணவரின் மேல் படிப்புக்கு உதவிய போக்குவரத்து ஆய்வாளர். இன்று ஆசிரியர் தினத்தில் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குளக்காரன்பட்டியை சேர்ந்த ஜெகதீசன். குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரிப் படிப்பை இடை நிறுத்தம் செய்து தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இது சம்பந்தமாக தகவலறிந்த திண்டுக்கல் போக்குவரத்து ஆய்வாளர் பிரகாஷ் குமார் இளைஞர் ஜெகதீசின் வீட்டிற்கே சென்று மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி செய்தார். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார் அவர்களை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?
April 18, 2024
விஜய் ஆன்டனி மகள் தற்கொலை !
September 19, 2023
அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
August 31, 2020
பாம்புடன் டீ குடிக்க வந்த நபர் தலை தெறிக்க ஓடிய கூட்டம்
April 28, 2023
Check Also
Close
-
கரூரில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுSeptember 8, 2020