மறைந்த பாடகர் SPB அவர்கள், 1990 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற படத்தில் நடித்ததோடு ஒரு பாடலைப் பாடி இருந்தார். மூச்சு விடாமல் பாடிய பாடல் அது என்று அது பிரபலம் அடைந்திருந்தது. அப்போது, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT ) சார்ந்த (மர்ஹூம்)கவிஞர் மூஸா காக்கா அவர்கள் Qari Abdur Rahman All Sudais சுதைஸ் அவர்களின் கிராஅத் (ஒரே மூச்சில் அவர் ஓதும் திருக்குர்ஆன்) வசனங்கள் அடங்கிய கேசட் ஒன்றையும் ஐ.எப்.டி. திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றையும் எடுத்துக் கொண்டு மெளலவி. ஜஃபருல்லாஹ் ரஹ்மானியையும் அழைத்துக் கொண்டு நேரில் சென்று SPB ஐ சந்தித்து கொடுத்தார். அதைக் கேட்டபின்பு இதுதான் ஒரிஜினல் ; நான் ஒரே மூச்சில் எல்லாம் பாடவில்லை. ரெக்கார்டிங்கில் அப்படிப் பதிவு செய்யப்பட்டது என்று மனம் திறந்து பாராட்டினார். *தகவல்* : சகோ. ‘ஃபிதாவுல்லாஹ்” ஆசிரியர் – *நம்பிக்கை* இதழ் – மலேசியா. (பி.கு: நீதிபதியாக ஃபத்வா வழங்குவதை விட இஸ்லாத்தின் செய்தியை எடுத்து சொல்லும் “தாஃயியாக ” திகழ்வது மிகவும் முக்கியமானது. நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையும் கூட.) தகவல் : டாக்டர் காதர் மொய்தீன்
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
6 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
ஏராளமான காவல் துறையினர் குவிப்பு
November 25, 2024
திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வசூல் பணத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ.2.50 கோடி வரை மோசடி – எஸ்.பி.யிடம் புகார்
July 7, 2024
கோவை-ஒன்றரை வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை
September 1, 2020
அம்மன் நகை 10 சவரன் நகை கையாடல்
April 14, 2025
Check Also
Close