வட்டாட்சியர்,குடிமை உணவு பொருள் வழங்கல் தாசில்தார் கிளாங்காடு ஊராட்சிக்குஉட்பட்ட கிளாங்காடு மற்றும் பாலமார்த்தாண்டபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு அமுதம் நியாய விலை கடையிலும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் பணிசெய்வதில்லை கிளாங்காடு கிராமத்தை சேர்ந்த பெத்தையா தேவரின் மகன் மாடசாமி (கடுவா)அவரின் சொந்த கடையாக நடத்தி வருகிறார் கடையில் வழங்கப்படும் அனைத்து பொருட்களும் பொது மக்களுக்கு முறையாக போய் சேராமல் தன் சொந்த லாபத்திற்காக விற்பனை செய்கிறார் அதை கேட்டவுடன் உங்களால் முடிந்ததை செய்து பாருங்கள் என்கிறார் எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள்
June 2, 2023
ஆன்லைன் சூதாட்டம் மக்கள் நீதிமய்யம் கண்டனம்..
October 21, 2020
கரூர் மாவட்ட சிஐடியூ சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
September 9, 2020
1xbet Официальный Сайт И Приложение: Регистрация И Вход » 1xbe
September 26, 2022
Check Also
Close