நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சில குக்கிராமங்கள் இந்த கிராமத்தை ஒட்டிவனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுப்பன்றிகள் சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில தினங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்துகிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகிற பொதுமக்களிடம் குரங்குகள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பிடிங்கி சென்று கொண்டு செல்கிறது. பொதுமக்கள் வாங்குகின்றபால் பாக்கெட் கூட விட்டு வைக்கவில்லை. இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து செல்வார்களா அதிகாரிகள்? இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
புதுமணத் தம்பதிகள் கொலை!
November 2, 2023
அந்தியூர் வட்டாட்சியரிடம் சென்னம்பட்டி வனத்துறையினர் பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் பரபரப்பு புகார்
September 5, 2020
ஐந்து லட்சம் ஏக்கர் பயிர்கள் மழையால் பாதிப்பு..!
December 8, 2020
Check Also
Close
-
பாராளுமன்ற ராகுல்காந்தி உரை “நீக்கம்”August 10, 2023