நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சில குக்கிராமங்கள் இந்த கிராமத்தை ஒட்டிவனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுப்பன்றிகள் சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில தினங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்துகிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகிற பொதுமக்களிடம் குரங்குகள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பிடிங்கி சென்று கொண்டு செல்கிறது. பொதுமக்கள் வாங்குகின்றபால் பாக்கெட் கூட விட்டு வைக்கவில்லை. இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து செல்வார்களா அதிகாரிகள்? இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
Read Next
1 week ago
மாவட்ட ஆட்சி தலைவருக்கே விபூதி அடித்த கால்நடை பராமரிப்பு துறை
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
2 weeks ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
3 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
Related Articles
ஆம்பூர் அருகே ஷூ தொழிற்சாலையில் பணிபுரிபவர் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் பணம் கொள்ளை
September 4, 2020
சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை
May 29, 2021
விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசனின் வாகனத்தை மரித்த திமுகவினரால் பரபரப்பு
April 19, 2024
தீபாவளி சீட்டு மோசடி ஆசிரியர் தம்பதி கைது
November 24, 2024
Check Also
Close