நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்பதியா புரம்கிராமம் .இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். சில கால்நடைகளும் வளர்த்து வருகின்றனர். நேற்று மில்க் கேட் அடிவாரப் பகுதியில் இரவு 7 மணியளவில் காட்டுப் பன்றிகள் சாலையில் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் பெரியவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். சிலர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பயந்து இருக்கின்றனர். மேலும் அறுவடை காலம் தொடங்குவதால் காட்டுப்பன்றிகள் வருவது சாலையில் உலா வருவது விவசாயிகள் மனதில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Next
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
சிறப்பு பூஜையுடன் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
December 15, 2020
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெருகிவரும் போதை பழக்கம் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறல்
July 12, 2024
குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஆரணி எம்பி
December 2, 2024
Check Also
Close