கோக்கு மாக்கு

வீரகேரம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்தியாளரை மிரட்டும் அரசு ஊழியர்கள் செய்தி சேகரிக்க சென்றவரை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசி மிரட்டல்.

வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வருவதை அறிந்த நமது செய்தியாளர் அவர்கள் ஆதாரத்துடன் வீடியோ எடுத்தார் உடனே சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் நமது செய்தியாளரை மிரட்டும் தோரணையில் இங்கு பெண்களை படம் எடுத்ததாக வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்போம் என்று அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர் இப்படி தொடர்ந்து அரசு ஊழியர்கள் செய்தியாளர்களை மிரட்டல் விடுத்து வருகின்றனர் இது ஊடகதுறைக்கு மிகவும் அச்சுறுத்தல் ஆன வண்மையான செயல் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை முன் வைக்கிறோம் . விசில் செய்தியாளர் திருமுருகன்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button