வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வருவதை அறிந்த நமது செய்தியாளர் அவர்கள் ஆதாரத்துடன் வீடியோ எடுத்தார் உடனே சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் நமது செய்தியாளரை மிரட்டும் தோரணையில் இங்கு பெண்களை படம் எடுத்ததாக வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்போம் என்று அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர் இப்படி தொடர்ந்து அரசு ஊழியர்கள் செய்தியாளர்களை மிரட்டல் விடுத்து வருகின்றனர் இது ஊடகதுறைக்கு மிகவும் அச்சுறுத்தல் ஆன வண்மையான செயல் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை முன் வைக்கிறோம் . விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 day ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
ரயிலடி: ஃபெஞ்சல் புயலால் பாலம் கட்டும் பணி பாதிப்பு
December 2, 2024
கஞ்சா கடத்தல் கும்பல் கைது – 4.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் -போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB)
December 3, 2024
திண்டுக்கல் முதல்வர் வருகை அதிகாரிகளுக்கு கொரோனா சோதனை..
August 5, 2020
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. அமைச்சர் தகவல்
November 23, 2024
Check Also
Close
-
டிடிஎஃப் வாசன் கடைக்கு காவல் துறை நோட்டீஸ்May 22, 2024