கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டம் ஊத்துமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு பலே மோசடி விவசாயின் நிலம் சுவாகா இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள விவசாயி ஒருவரின் நிலத்தினை போலி ஆவணம் தயாரித்து பத்திரபதிவு செய்தவர்கள் அதற்கு உடந்தையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் , சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் . விசில் செய்தியாளர் திருமுருகன்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button