தென்காசி மாவட்டம் கடையம் தாலூகா கீழகடையம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூரில் சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் வெறிச்செயல் இன்று மாலை 6.00 மணியளவில் புலவனூர் மேல் பஸ் ஸ்டாப் ரோட்டோரம் வசித்து வந்தவர் K.T.R. (எ) தங்கராசா இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளது இவருக்கும் இவரது முதல் மனைவிக்கு பிறந்த மகன் திருகுமரனுக்கும் நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்தது இறந்த தங்கராசா இரண்டாவது திருமணம் முடித்து பல ஆண்டுகளாக கடையத்தில் வசித்து வருகிறார் சமீபத்தில் இவரது இன்னொரு மகன் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர் உடல்நல குறைவால் அவர் இறந்து விட்டார் அந்த துக்க நிகழ்வுக்கு கூட தங்கராசா கலந்து கொள்ள வரவில்லையாம் இதனால் தந்தைக்கும் மகனுக்கும் மனக்கசப்பு ஏற்ப்பட்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மகன் திருக்குமரன் ஆத்திரத்தில் தந்தையை வெட்டி கொன்றார் கடையம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணவிழாவில் தம்பதிக்கு வெங்காயம் பரிசு. தோழிகள் வழங்கினர்
October 24, 2020
காவல்துறையின் கண்ணுக்கு தெரியாமல் சேவல் சண்டை !
August 8, 2023
Check Also
Close
-
பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய திருடன் பூந்தமல்லியில் கைதுSeptember 5, 2020