மூத்த ஊடகவியலாளர் சாத்தான் குளம் திரு. அப்துல் ஜப்பார் மறைந்தார்… ஆழ்ந்த இரங்கல் *” 2002இல் ஏப்ரல் 10ஆம் தேதியன்று கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்* *விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்* *“நான் உங்கள் பரம ரசிகன் ஐயா”* என்று ஒருவரைப் பார்த்து சொன்னார். அவருடைய பெயர் *சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்*. — *1980இல் தமிழில் மட்டைப் பந்து ஆட்டத்தின் வர்ணனைகளை ஆரம்பித்தார்.* *தனித் தமிழ்ப் பதங்களால் உலகப் புகழ் பெற்றவர்.* —– *கருத்தாழமிக்க பல நூல்களை எழுதியுள்ள மூத்த ஊடகவியலாளர் அய்யா சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று (22_12_2020) காலமானார்.* *”ஒவ்வொரு ஆன்மாவும் நிச்சயமாக இறைவனிடமிருந்தே வருகின்றன . நிச்சயமாக மீண்டும் இறைவனிடமே மீள்கின்றன”* *தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் தமது ஆழ்ந்த இரங்கலைத்* *தெரிவித்துக் கொள்கிறது மேலும் தமிழக அரசு மறைந்த அப்துல்ஜப்பாரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள தரவேண்டும் எனவும் கேட்டு கொள்கிறோம்
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
5 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
6 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
Check Also
Close