மூத்த ஊடகவியலாளர் சாத்தான் குளம் திரு. அப்துல் ஜப்பார் மறைந்தார்… ஆழ்ந்த இரங்கல் *” 2002இல் ஏப்ரல் 10ஆம் தேதியன்று கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்* *விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்* *“நான் உங்கள் பரம ரசிகன் ஐயா”* என்று ஒருவரைப் பார்த்து சொன்னார். அவருடைய பெயர் *சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்*. — *1980இல் தமிழில் மட்டைப் பந்து ஆட்டத்தின் வர்ணனைகளை ஆரம்பித்தார்.* *தனித் தமிழ்ப் பதங்களால் உலகப் புகழ் பெற்றவர்.* —– *கருத்தாழமிக்க பல நூல்களை எழுதியுள்ள மூத்த ஊடகவியலாளர் அய்யா சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று (22_12_2020) காலமானார்.* *”ஒவ்வொரு ஆன்மாவும் நிச்சயமாக இறைவனிடமிருந்தே வருகின்றன . நிச்சயமாக மீண்டும் இறைவனிடமே மீள்கின்றன”* *தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் தமது ஆழ்ந்த இரங்கலைத்* *தெரிவித்துக் கொள்கிறது மேலும் தமிழக அரசு மறைந்த அப்துல்ஜப்பாரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள தரவேண்டும் எனவும் கேட்டு கொள்கிறோம்
Read Next
2 days ago
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
3 days ago
அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் கரடி
3 days ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
3 days ago
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
3 days ago
மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..
3 days ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
3 days ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
3 days ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
3 days ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
3 days ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
Related Articles
கோவையில் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவதாக பெற்றோர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி சானி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
September 12, 2020
நெல்லை மாவட்டத்தில் சாலையில் காட்டு பன்றிகள் உலா
November 3, 2020
வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனர் ஆய்வு
December 22, 2024
நூதன திருட்டு சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
July 16, 2023
Check Also
Close