தென்காசி மாவட்டம் குறுகிய குமார கோவில் ஆற்றுப்பாலத்தில் சாகசப்பயணம் செய்யும் வைக்கோல் லாரிகள்……
மிகவும் பழமையான ஆற்றுப் பாலம் சிதலமடைந்து காட்சியளிக்கிறது ஆபத்தின் விளிம்பில் இருக்கக்கூடிய ஆற்றுப்பாலத்தில் கனரக வாகனங்கள் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் அதிக பாரம் உயரம் கொண்ட லாரிகள் மெயின் சாலைகளை தவிர்த்து குறுகிய சாலை பகுதியில் தொடர்ச்சியாக வாகனங்கள் வருகிறது துறை சார்ந்த https://youtu.be/uzQ-mX6nw2E அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கோவில் பக்தர்களும் நடைபயிற்சி வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Read Next
4 days ago
King Johnnie Online Casino Review Is Casino Legit
4 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டம்:சங்கராபுரத்தில் மது ஒழிப்பு மாநாடு
5 days ago
கொடைரோடு அருகே தனியார் தோட்டத்திற்குள் மின்வேலியில் சிக்கி பலியான காட்டு மாட்டை புதைத்த விவகாரம் – ஒருவரை கைது, 2 பேருக்கு வலை வீச்சு
5 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டம்:கல்வராயன் மலைப்பகுதியில் 800 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு
1 week ago
மாண்புமிகு நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் – பழனி மலையடிவார கிரிவல பாதையில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு வாகனங்கள்
1 week ago
கோவை – கவுண்டம்பாளையத்தில் யானை தந்தம் விற்க முயன்ற 6 பேர் கைது – இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல்
1 week ago
بونص 1xbet أحصل علي بونص 1xbet علي إيداعك الأول 1xbet Co
2 weeks ago
செங்கோட்டை நடகராட்சி பகுதி இரவு நேர கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
2 weeks ago
செங்கோட்டை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட பாலித்தீன் கழிவுகள் அகற்றும் பணி
2 weeks ago