தென்காசி மாவட்டம் குறுகிய குமார கோவில் ஆற்றுப்பாலத்தில் சாகசப்பயணம் செய்யும் வைக்கோல் லாரிகள்……
மிகவும் பழமையான ஆற்றுப் பாலம் சிதலமடைந்து காட்சியளிக்கிறது ஆபத்தின் விளிம்பில் இருக்கக்கூடிய ஆற்றுப்பாலத்தில் கனரக வாகனங்கள் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் அதிக பாரம் உயரம் கொண்ட லாரிகள் மெயின் சாலைகளை தவிர்த்து குறுகிய சாலை பகுதியில் தொடர்ச்சியாக வாகனங்கள் வருகிறது துறை சார்ந்த https://youtu.be/uzQ-mX6nw2E அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கோவில் பக்தர்களும் நடைபயிற்சி வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Read Next
3 weeks ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
3 weeks ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
3 weeks ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
3 weeks ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
3 weeks ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
3 weeks ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 weeks ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 weeks ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 weeks ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 weeks ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
நாய்கள் கடித்து குதறியதில் 11 ஆடுகள் இறந்தன
November 26, 2024
செங்கோட்டை பார்டர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல்….
August 8, 2024
Check Also
Close
