சென்னை திருவொற்றியூர் தாங்கல் மற்றும் பீர்ப பயில்வான் தர்காசாலை தியாகராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர் ஆனால் தொலைபேசியை எடுக்காததால் மின்சாரம் இன்றி தவித்த பொதுமக்கள் திருவொற்றியூர் எண்ணூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து திருவொற்றியூர் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் உடனடியாக எங்களுக்கு மின்சார வேணும் வர ஏற்பாடு செய்தால் நாங்கள் சாலை மறியலில் கைவிடுவதாகவும் பொதுமக்கள் அறிவுறுத்தினர் இதனை தொடர்ந்து போலீசார் மின்சார வாரிய பொறியாளர்களுக்கு தகவல் தெரிவித்து மின்சாரம் வர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலில் இருந்து கைவிடப்பட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது வடசென்னை பகுதியில் தொடர்ந்து மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதால் ஆங்காங்கே சாலை மறியல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Read Next
5 hours ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
5 hours ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
8 hours ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
11 hours ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
11 hours ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
1 day ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
1 day ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
1 day ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
1 day ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
1 day ago
கண்மாயில் அதிகாரி கையெழுத்து இன்றி மணல் திருட்டு?
Related Articles
இறந்து கிடந்த முள்ளம் பன்றியை தூக்கி சென்று சமைத்து சாப்பிட்டவர்களை CCTV உதவியுடன் கைது செய்த வனத்துறை
August 14, 2025
ராகுல்காந்தி மீண்டும் எம்பி ஆகிறார்!
August 7, 2023
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளி கைது
September 5, 2020
Check Also
Close
-
உண்மையை போட்டு உடைத்த எஸ்.பி.பிSeptember 28, 2020