SPECIAL CORRESPONDENT

ஆன்மீகம்

பிள்ளையார் சிலை ஊர்வலம் – 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு.

திண்டுக்கல் குடைபாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் ஊர் மக்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பிள்ளையார் சிலை ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்…

Read More »
கோக்கு மாக்கு

பாதுகாப்பு உபகரணங்கள் முறையான சீருடையின்றி மின்கம்பத்தில் ஏறி வேலை செய்யும் நபர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான கிழக்கு செட்டியபட்டியில் இயங்கிவரும் கில்கள் முதியோர் இல்லம் நுழைவாயிலில் உள்ள தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின்கம்பத்தில் கைலி அணிந்த…

Read More »
க்ரைம்

சட்டவிரோதப் பாறை உடைப்பு – 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் மீது விழும் பாறைத் துண்டுகளால் மக்கள் அச்சம்!

                            எவ்வித முன் அனுமதியும் இன்றி, ஜே.சி.பி (JCB)…

Read More »
செய்திகள்

கடந்த கால ஆட்சியைப் போல நாங்கள் இல்லை – திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு தான் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க முடியும் என திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை…

Read More »
செய்திகள்

“சமுதாய வளைகாப்பு”அரசு விழாவிற்கு 2-மணிநேரம் தாமதமாக வந்த அமைச்சர் (தனி) தொகுதி எம்எல்ஏ-வை புறக்கணித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் பொறுப்பு அமைச்சரால் தவெக-தொண்டர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி….

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலக்குண்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் சுமார் 200 கர்பிணி தாய்மார்களுக்கு “சமுதாய வளைகாப்பு” செய்யும்…

Read More »
விமர்சனங்கள்

அரசியல் புரிதலற்ற பேச்சுக்கும் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதற்கும் கடும் கண்டனம்: திண்டுக்கல் ஆர்ப்பாட்டத்தில் ஐ. பெரியசாமி ஆவேசம்!

சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களையும் இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி, ஆணவத்துடன் செயல்படுபவர்களைக் கண்டித்து திண்டுக்கல்லில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய…

Read More »
செய்திகள்

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே பிலாங்காலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பு ஒன்று கோழியை பிடித்து விழுங்கியதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு…

Read More »
விமர்சனங்கள்

பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் சமையல் எண்ணெய் , பருப்பு ,மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை ஆய்வு – அமைச்சர் வெங்கட ரமணன்

கொடைக்கானலுக்கு இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வந்த உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கள் துறை அமைச்சர் வெங்கட ரமணன் , நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கியில்…

Read More »
க்ரைம்

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6,50,000 கையாடல் செய்த கிளை மேலாளர் கைது

திண்டுக்கல் பேருந்து நிலையம், குறிஞ்சி லாட்ஜ் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்து மகன் சகாய ஜான்பீட்டர் என்பவர் கிளை மேலாளராக…

Read More »
செய்திகள்

விபத்தில் மணப்பெண் பலி

திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் சக்கையாநாயக்கனூரை சேர்ந்த மாணு வேல் மகள் வென்சியா. இவருக்கு நாளை 13ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் தனது வருங்கால கணவருடன்…

Read More »
செய்திகள்

17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை நாய் அதிசய நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சிப்பிப்பாறை வகை நாய் ஒன்று ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசய நிகழ்வில் 10 ஆண் குட்டிகளும் 7 பெண் குட்டிகளும் பிறந்துள்ள நிலையில்,…

Read More »
க்ரைம்

கோவில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்வு

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகஇவ்விழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் மரம் ஏறும் நிகழ்ச்சியும் முக்கியத்துவமும் வாய்ந்தது.பாரம்பரிய வழக்கப்படி இந்த கழுகு மரம் ஏறும்நிகழ்ச்சிக்காக கடந்த இரு…

Read More »
செய்திகள்

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் மாபெரும் நேரடி இன்னிசை நிகழ்வு

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 1-ம் தேதி பிரம்மாண்ட நேரடி இசை நிகழ்ச்சி. இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில்,…

Read More »
க்ரைம்

யானை தந்தங்கள் பறிமுதல் – வனக்காவலர் உட்பட மூவர் கைது

திருப்பூர் வனக் கோட்டம், ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் அமராவதி சரகத்தில், யானைத் தந்தங்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு வனத்துறை மேற்கொண்ட…

Read More »
செய்திகள்

ஆசிரியர்கள் தினம், பேராசிரியர்கள் கௌரவிப்பு மற்றும் சிறந்த ஆய்வாளர் விருது – 2026 வழங்கும் விழா

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் கல்வியியல் துறை இணைந்து நடத்தும் ஆசிரியர்கள் தினம், பேராசிரியர்கள் கௌரவிப்பு மற்றும்…

Read More »
Back to top button