சென்னை காவிரி விவகாரம் தமிழகம், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை என கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழக…
Read More »editor - Visil Media
கிராம நிர்வாக அலுவலர் (VAO) லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை…
Read More »நகை கடையில் தங்கம் “திருடிய” எலி – புடிங்க சார் அவன..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் கர்நாடகா – தும்கூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வியாழன் காலை…
Read More »திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுக்க பணியாளர்கள் இல்லாததால் வெகு நேரம் காத்திருக்கும் நோயாளிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின்…
Read More »முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் வழக்குப்பதிவு செய்துள்ள…
Read More »ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு உட்கட்சி சவால்களை எதிர்கொண்டு வரும் அதிமுகவில், தற்போதைய அரசியல் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப்…
Read More »தமிழகத்தில் உள்ள கோயில்களில் கார் பார்க்கிங் வசதிகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு இனி முழுமையாக டிஜிட்டல் முறையில் மட்டுமே ரசீதுகள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.…
Read More »திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை, வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் அனைத்து பிள்ளைமார் சங்கங்கள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது…
Read More »திண்டுக்கல் மாவட்ட SP ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா…
Read More »திண்டுக்கல் செய்தி 29.07.2026 பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் 100 கோடி மதிப்பிலான நிலம் நீதிமன்ற உத்தரவை…
Read More »திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சேதுபதியிடம் போலீசார் விசாரணை மேலும் வழக்கில் தொடர்புடைய பலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிபிசிஐடி தரப்பில்…
Read More »சேதுபதி1 பழனி கோவில் நில சட்டவிரோத விற்பனை தொடர்பாக சிபிசிஐடி பிரிவு விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த குற்ற சம்பவம் தொடர்பாக மூன்று நபர்களை கைது…
Read More »திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு மோசடியாக பத்திரப்பதிவானது தொடர்பாக நீதிமன்ற…
Read More »திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் தமிழ்நாடு நர்சுகள் பொதுநல சங்கம் மாவட்ட அளவிலான தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் தென் மண்டல செயலாளர் ஜோதி தலைமையில் அமுதா,…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் DSP.பவித்ரா உத்தரவின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலகுமாரசாமி மற்றும் காவலர்கள் காசிபாளையம் பகுதியில் வாகன சோதனையில்…
Read More »