SPECIAL CORRESPONDENT

க்ரைம்

நீர்ப்பாசனத்தை பாதுகாக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பாரம்பரியமாக வற்றாத ஜீவநதி யாக ஓடிக்கொண்டிருந்த குடகனாறு இன்று வறண்டு பூவ நதியாக மாறி வரும் சூழலில் இன்று பல்வேறு சமூக நல…

Read More »
செய்திகள்

சட்ட விரோதமாக கட்டப்பட்ட தடுப்பணையை அகற்றக் கோரியும் விவசாய மற்றும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாத்திடக்கோரியும் வியாபாரிகள் சங்கம் இன்று முழு கடை அடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு பாசனப்பகுதியில் விவசாயிகள் பொது மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது குடகனாறு ஆற்றுப்படுகை பழமைவாய்ந்த குடகனாறு இன்று பால்பட்டு கூவமாக மாறி…

Read More »
க்ரைம்

மண் திருட்டில் ஈடுபட்ட 3 டிப்பர் லாரிகள், 1 பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் மாங்கரை குளத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மண் திருடும் கும்பல் மண் திருடி காமாட்சிபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் குவித்து வைத்து தனியார்…

Read More »
க்ரைம்

200 போதை மாத்திரைகள் வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய வத்தலக்குண்டு பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் வைத்திருப்பதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல்…

Read More »
செய்திகள்

காந்திகிராம அறக்கட்டளை–லெட்சுமி சேவா சங்கமும் இணைந்து கிராமப்புற மக்களுக்கான சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாமை நடத்தின.

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள்கல்வி மற்றும் விரிவாக்கத்துறையும், காந்திகிராம அறக்கட்டளை–லெட்சுமி சேவா சங்கமும் இணைந்து, வலையப்பட்டியில் 05.09.2026 அன்று கிராமப்புற மக்களுக்கான சித்த மற்றும் ஆயுர்வேத…

Read More »
க்ரைம்

அவுட்டுக் காய் எனும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த ஒருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறையினர் வனவிலங்கு வேட்டை தடுப்பு நடவடிக்கை: கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் முனைவர் அ. அன்பு இ.வ.ப அவர்களின் உத்தரவின்படி,…

Read More »
க்ரைம்

லஞ்ச வழக்கில் கைதான இடைத்தரகர் வீட்டில் 7 கிலோ தங்கம், ரூ.27 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி, மத்தூர் அருகே சிவம்பட்டியை சேர்ந்தவர் பிரதாப் (41). இவர் குவாரியை விரிவாக்கம் செய்வதற்கான சுற்றுச்சூழல் பெறுவதற்காக அனுமதி பெறுவதற்காக ஓசூரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய…

Read More »
க்ரைம்

நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி வெடி வெடித்து கொண்டாடிய இளைஞர்கள் – DJ போட்டு கண்கூசும் விளக்குகள் பொருத்திய வேன்களில் வந்த இளைஞர்கள் அட்டகாசம்

திண்டுக்கல் நகர் பகுதியில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் RMTC காலனி அருகில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் திண்டுக்கல் புறவழி சுற்று சாலையில் நேற்று இரவு MS என…

Read More »
க்ரைம்

வேட்டையாட பயன்படுத்தும் நோக்கத்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி பாகங்கள் பறிமுதல் – இரண்டு நபர்கள் கைது

திண்டுக்கல் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் திரு.நாக சதீஷ் கிடிஜாலா இ.வ.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி, 03.09.2026 அன்று, திரு. ரா. சுரேஷ், வனச்சரக அலுவலர், சிறுமலை வனச்சரகம்…

Read More »
விமர்சனங்கள்

பொறுமையா சொல்லு இல்ல அடி – அரசு கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் போதை ஆசாமி அட்ராசிட்டி

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் நேற்று இரவு ( 03.09.2026 ) உள்ளே நுழைய முற்பட்ட நபர் மது போதையில்…

Read More »
விமர்சனங்கள்

மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபான கூட வளாகத்தில் கைகலப்பு                            

திண்டுக்கல் நகரில் சமீப காலமாக FL2 பார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அரசு மதுபான கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதில் இருந்து FL2 கடைகளின் விற்பனை அதிகரித்து…

Read More »
செய்திகள்

நத்தம் அருகே நாடக மேடையில் இளைஞர் சடலமாக மீட்பு

VIJAY RAMAN திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் உள்ள நாடகமேடையில் அதே பகுதியை சேர்ந்த விஜய் ராமன் என்ற இளைஞர் இறந்த நிலையில் சடலமாக…

Read More »
க்ரைம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் போர்வெல் பயன்பாடு அதிகரித்து வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திண்டுக்கல் மாவட்டம், கீழ்மலைப் பகுதிகள் இயற்கையின் கொடையான கொடைக்கானல் மலைத்தொடர், தென் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களில் ஒன்றாகும். இதன் சூழலியல் சமநிலையைப் பாதுகாக்க அரசு…

Read More »
க்ரைம்

கால்நடைகள் திருட்டு வழக்கில் இருவர் கைது -பணம் ரூபாய். 30,000/- பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45), த/பெ. அய்யாதுரை என்பவர். தனது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாடு மற்றும்…

Read More »
க்ரைம்

கஞ்சா வழக்கில் இரண்டு எதிரிகள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது

SIVACHANDRAN MANOJKUMAR மாவட்டம், திண்டுக்கல் வத்தலக்குண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டகாமன்பட்டி காமாட்சியம்மன் கோவில் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,…

Read More »
Back to top button